Thursday 6 October 2011

வெளிவந்து விட்டது! ஈழத்தில் வர்க்கப்போராட்டம்


வெளிவந்து விட்டது 
இணைய நூல்
(உதய சூரியனை உறுமும் புலி வென்ற கதை)

ஈழத்தில் வர்க்கப் போராட்டம் 
தேசிய இன விடுதலையில் தமிழ்த்தரகு முதலாளிய வர்க்கத்தின் பாத்திரம்,
(`தமிழர் மகாசனசபை` இலிருந்து தமிழர் விடுதலைக் கூட்டணிவரை 
1921-1976) 

குறிப்பு: இக்கட்டுரை நவம்பர் 1989 இல் (22 ஆண்டுகளுக்கு முன்னால்), எழுதப்பட்டு புதிய ஈழப்புரட்சியாளர்களால் தமிழீழத்தில் தலைமறைவாக விநியோகிக்கப்பட்டது. 22 ஆண்டுகளுக்கு முன்னால் பிரச்சாரப்படுத்தப்பட்ட இச் சிறு பிரசுரம் எந்தக் கருத்துத் திருத்தமும் இல்லாமல் இங்கே அப்படியே மறு பிரசுரம் செய்யப்பட்டுள்ளது
http://senthanal.blogspot.com/2011/10/blog-post.html 

படியுங்கள்!                                                                                            பரப்புங்கள்!!

No comments:

Post a Comment

2024 மே நாளில் சூளுரைப்போம்!

  2024 மே நாள் வாழ்க! உலக உழைக்கும் மக்கள், மாதர், தொழிலாளர் விவசாயிகள், ஒடுக்கப்படும் தேசங்களின் ஒப்பற்ற புரட்சிகர மே தினம் நீடூழி வாழ்க!! ...