Tuesday 4 November 2014

பாரிய மண்சரிவு அனர்த்தத்தில் பலியான 32 பேரின் விபரங்கள்


பாரிய மண்சரிவு அனர்த்தத்தில் பலியான 32 பேரின் விபரங்கள்
Submitted by Priyatharshan on Tue, 11/04/2014 - 09:37 வீரகேசரி

மீரிய­பெத்த மண்­ச­ரிவில் பலி­யாகி இருக்­கலாம் என நம்­பப்படும் 32 பேரது பெயர் விப­ரங்கள் வெளி­யா­கி­யுள்­ளன. 

பலி­யா­ன­வர்கள் என நம்­பப்­ப­டு­ப­வர்­க­ளது விபரம் வருமாறு;

1. சந்­தி­ர­வ­தனி
2. தேவிகா
3. லக்சான்
4. லுக்­சிதா
5. சுஜன்
6. பால­சுப்­ர­ம­ணியம்
7. பவானி
8. ரஞ்­ஜிதம்
9-10. இராஜகௌரியும் அவ­ரது கண­
வரும் (தலைத்­தீ­பா­வ­ளிக்கு பெற்
றோர் வீட்­டிற்கு வந்­த­வர்கள் )
11. ராமன்
12-13. திலக்­க­லட்­சு­மியும் அவ­ரது கண­வரும்
14. விது­சிகா
15. முத்து
16. செல்­வ­நா­யகி
17. தங்கவேல்
18-21. குடும்பநலத்­தா­தியும் அவ­ரது
மகனும் மகளும் மகனின் மனை­வியும்
22. ருத்திரன்
23. மின்னல் என்­ற­ழைக்­கப்­ப­டு­பவர்
24. மாரி­யப்பன்
25. மாரி­யாயி
26-27. மேசன் வேலை செய்­ப­வரும் அவ­ரது மனை­வியும்
28. தெய்வானை
29. பிரகாஷ்
30. லீலாவதி
31. மாரியாயி
32. ஆர்னேல்

No comments:

Post a Comment

Xi meets Sri Lankan PM

This handout photograph released by Sri Lanka Prime Minister’s Office on March 27, 2024 shows Sri Lanka’s Prime Minister Dinesh Gunawardena ...