Thursday 7 April 2016

விழி இழந்தோர் குரல் கேட்போம்!



செய்தி:
யாழ் விழிப்புலனற்றோர் சங்கத்தின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மன்னாரில் விழிப்புலனற்றோர் வழங்கும் இன்னிசை விருந்து....
தினம் : 10.04.2016 ஞாயிற்றுக்கிழமை
இடம்: மன்னார் நகரசபை மண்டபம்
நேரம் : பிற்பகல் 2.00 மணி


''பார்வை இல்லாதவர்களே பாடுவார்கள், இசைக்கருவிகளை மீட்டுவார்கள். இசை கூட்டுவார்கள். விழா அமர்க்களமாய் நடைபெறும்.''

அணிதிரண்டு வாரீர்! ஆதரவு தாரீர்!!
அனுமதி இலவசம்.

அழைப்பிதழ்

மன்னார் வரைபடம்

No comments:

Post a Comment

Israel assassinate 18 IRGC members since December!

Israel strikes Iran consulate in Syria’s capital Damascus:  What we know Iran has promised a response after an alleged Israeli attack on its...